ரயில் அதிபர்களினால் முன்னெடுக்கப்படும் 24 மணிநேர அடையாள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 200 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 80 ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.