Connect with us

உள்நாட்டு செய்தி

“பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி”

Published

on

பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற றிகழ்வொன்றின் போதே அவர் இதனை கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *