Connect with us

Sports

“பானுக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம்”

Published

on

பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

புதிய உடற்தகுதி சோதனை முறைமையில் தொடர்பில் உள்ள பிரச்சினை காரணமாக அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *