Connect with us

உள்நாட்டு செய்தி

பதவி விலக்கியமை வாழ்க்கைக்கு ஆசீர்வாதம்: சுசில்

Published

on

தன்மை பதவி விலக்கியமையானது, தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அது ஆசீர்வாதம் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அதேபோல் அன்று எடுத்த அதிஸ்ட இலாபச் சீட்டு இன்று வெற்றியளித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *