கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (25-12-2024) 7.00 மணியளவில்...
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கடற்பகுதி ஒன்றில் 2 பிள்ளைகள் மற்றும் நபரொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் திருக்கோவில் சங்கமன்கந்த கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் செனேஷ் திசாநாயக்க பண்டார பதவி விலகியுள்ளார்.அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின், கடந்த செப்டம்பர் 25ம் திகதி அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் , ரூபவாஹினிக்...
எதிர்வரும் 2025-யில் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24-12-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 389 கைதிகள், நத்தார் தினமான...
சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது. சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக...
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (24-12-2024) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில்...
யாழ்ப்பாண பகுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் நடாத்திவந்த புகைப்பட நிறுவனம் நஷ்டமடைந்தமையால் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் கோண்டாவில் வடக்கு உள்ள பகுதியைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு...
இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன Priya Suriyasena தனது 80வது வயதில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருப்பதாக குடும்ப...
சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.2024) யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 200 கடற்றொழில் பயனாளிகளுக்கு 06 வலைகள் வீதம்...