வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில்...
தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். அநேகமானவர்கள் நாட்டுக்குள் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குற்றம்...
தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம்...
மீண்டும் நான்காம் மாடி விசாரணைகளை அனுர அரசும் முடுக்கிவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வலது கையான சண்முகராஜா ஜீவராஜாவை பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. நாளை முன்னாள் கரைச்சி...
சீன மருத்துவமனை இலங்கை மக்களுக்கு கப்பல் மூலம் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்குவதை பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார். சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark”...
காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதே விடுதியில் தங்கியிருந்த நொச்சியாகம...
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும்...
70 வயதுடைய பெண் ஒருவரை விச ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவர், குறித்த பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில்...
இலங்கையில் நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) கைது...
ஜாஎல பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான பட்டுவத்தே சாமர மற்றும் கந்தானையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான கொண்டே ரஞ்சி ஆகியோருக்கு இடையில் அதிகரிக்கும் மோதலால் இடம்பெற்ற துப்பாக்கிப்...