இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , இன்றைய தினம் உடல்சுகயீனம் காணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக...
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஜோஹன் பெரிஸ் 4,892 மீட்டர் உயரத்தில் அடைந்து, இந்த நம்பமுடியாத...
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான அனைத்து முடிவுகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன் – சர்வதேச சுங்க தின நிகழ்வில்...
கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று சந்தையில் முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 – 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.29 வயதுடைய பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் திகதியை அறிவிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(28) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர்...
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி “துர்கா”வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா...
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை பாலியல்...
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமாக நீர் வீடுகளுக்கு செல்கிறது. நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகர...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும்...