சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 750 ரூபாவாகவும்,முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாவாகவும் குறைந்துள்ளது. ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று (31) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள்...
அரசாங்கம் அண்மையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது.எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி...
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணத்தில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அவரின் மரணம் இயற்கையானதல்ல என்றும் , அதற்குப் பின்னணியில் கொடூரமான உளவியல் அழுத்தம் உள்ளதாக வைத்திய நிபுணர்களும்...
யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல்,...
– முதலீட்டாளர்களுக்கு வசதியளிக்க அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது – மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. – பொருளாதார மூலங்களையும் வாய்ப்புகளையும் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். – தென்கிழக்கு ஆசியாவில்...
இம்முறை 77 வது சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தை சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இசைக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.இன்று(30) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அரசாங்க ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து...
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும்,பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே....
பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை...