தமிழகத்தில் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டணங்கள் தொடர்பில் நாளை (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் நேற்று (26) தெரிவித்திருந்தன. இதன்படி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 89 லட்சத்து 35 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று 54 கோடியே 86 லட்சத்து 39 ஆயிரத்து 971 ஆக...
எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது....
நாளை (27) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத்...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ்...
சோறு பார்சல் மற்றும் ஏனைய அனைத்து உணவு பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (27) 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் இரண்டு மாதங்களுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. உண்டியல் / ஹவாலா தீர்வு முறைகள் மூலம் செய்யப்படும் அதிகாரப்பூர்வமற்ற பணப் பரிமாற்றங்களைத்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 86 லட்சத்து 39 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 லட்சத்து 18 ஆயிரத்து 358 பேர் சிகிச்சை...
லங்கா IOC மற்றும் சிப்பற்கோ ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இன்று அதிகாலை 2 மணிக்கு அமுலாகும் வகையில் இவ்வாறு விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 95 வகை பெற்றோல் 100 ரூபாவினால்...