மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கையில் இரண்டு வாரங்களுக்கு எந்த வித அரச விழாக்களையும் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் ஒன்று கூடல் கொண்டாட்டங்கள் , விழாக்கள் ஆகியவற்றுக்கும் இரண்டு வார...
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற முதல் டெஸட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற...
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.70 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உயிரிழப்பில் சந்தேகம்...
நகர்ப்புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா நோய்யற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த நோய்...
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் புதிதாக மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை ஒரு...
இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அரவது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அகியோரை தடுத்து காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பயங்கரவாத...
பங்களாதேஸ் அணணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையணி தலைவர் திமுத் கருணாரத்ன தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார். பல்லேகலையில் நடைபெறும் முதலாவது டெஸ்டில் தமது முதுலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை சற்று...