Connect with us

Sports

பல்லேகல டெஸ்ட் சமநிலையடைந்தது

Published

on

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற முதல் டெஸட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற கணக்கல் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கண்டியில் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *