வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக...
ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவது...
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல் குறித்த விசாரணைகள் எவ்’வித தலையீடும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்’ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...
கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களை தாக்க முற்பட்ட காட்டு யானையிடமிருந்து தெய்வாதீனமாக மீனவர்கள் தப்பித்துக்கொண்டனர். நேற்று இரவு 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வழமைபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக மீனவர்கள் இரணைமடு...
தேவைக்கு அமைய பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே சுகாதார அமைச்சர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி கிடைக்கும் வரை தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளளார்.
23 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இதுவரையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். எதிர்வரும் தினங்களில் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத சகலருக்கும் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 12...
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு பூர்த்தி இன்று அனுஸ்டிக்கப்பகின்றது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பிரதான தேவாலயங்கள் உள்ளிட்ட பிரதான நட்சத்திர விடுதிகள் சிலவற்றை...
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று...