Connect with us

உள்நாட்டு செய்தி

தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவது உறுதி – பிரதமர்

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல் குறித்த விசாரணைகள் எவ்’வித தலையீடும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்’ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக இன்று (21) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வை அடுத்து உரையாற்றிய பிரதமர், மேற்கண்ட விடயத்தை கூறியதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.