இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நீர் மற்றும் கழிவு...
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி...
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இலங்கையில் நேற்று (16) மேலும் 85,888 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு கொவிட் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்...
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச...
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும்...
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து விசாரணை...
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சை கொரோனா அச்ச நிலைமை காரணமாக பிற்போடப்பட்டன. குறித்த பரீட்சைகள் பல்வேறு சந்தர்ப்பங்களின்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை.” என்று இலங்கைத்...
நாட்டில் பல்வேறு துறைகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் நிதி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளிநாடு சென்றமை ஏற்றுக் கொள்ள முடியாதது என ஜேவிபியின் தலைவர் அனுர குமார...