IMF கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வந்த IMF குழு மீண்டும் தெரிவித்துள்ளது. IFM குழவினர் நாட்டில் இருந்து புறப்பட முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் தமது பொருளாதார சீர்திருத்த...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22% ஆல் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம்...
எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) பிற்பகல் செய்திப் பணிப்பாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய...
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்...
தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (28) மாலை இந்திய உயர்ஸ்தானிகரை இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகப் புத்தகத்தில் இவ்வாறு...
இலங்கையில் உணவு பாதுகாப்பிற்காக அமெரிக்கா மேலதிகமாக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது மிகவும் தேவையுடைய இலங்கை மக்களுக்காக வழங்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார் அண்மைய நிதிபங்களிப்பின் தொடர்ச்சியாக இந்த நிதி...
பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன்...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின், நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் , துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள்...