பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும்...
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ...
எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டு சந்தையில் எரிபொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க...
முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு வெளியான முக்கிய சுற்றறிக்கை! நாட்டில் ரமழானின் போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து நேற்று இரவு 09.30 அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் நாற்பது வீதத்தால் குறைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு...
கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...
டின் மீனை உண்பவர்கள் அனைவருக்குமான அறிவிப்பு ஒரு முக்கிய இடத்திலிருந்து ஒரு அறிவிப்பு! உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை சந்தைக்கு விடுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் கட்டாயம் என இலங்கை தர...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. 413 பயணிகளையும் 29 பணியாளர்களையும் ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எயார்பஸ் விமானமே நாட்டை வந்தடைந்துள்ளது, விமானம் இன்று அதிகாலை 3.10 அளவில் கட்டுநாயக்க விமான...