புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து நேற்று(4) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய,...
உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும். நிதி மானியம் பல படிகளின் கீழ்...
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நாளைய தினம் (5) எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிறுவனம் தீர்மானம் எடுக்கும் சாத்தியம் இருப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்தார்....
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு...
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொழும்பு, தேர்ஸ்டன்...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய...
காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் முதன்முறையாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த முட்டைகளை பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
24 கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08, 09, 10, 11...
திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இன்று (03) முற்பகல் திருகோணமலை எண்ணெய்...