Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு, கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான ரயில் சேவை இரத்து.

Published

on

கொழும்பு, கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் இன்றிரவு திட்டமிடப்பட்டிருந்த இரண்டு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.கந்தளாய், அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இன்றிரவு கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படும் ரயில் சேவையும், திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.இன்று பகல் இடம்பெற்ற குறித்த ரயில் விபத்தில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *