900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் வைக்கிங் நெப்டியூன் (Viking Neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை...
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த “கேசரா” என்ற சிங்கம் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும், சிங்கத்தின் திசுக்கள் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை கால்நடை...
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒஸ்கார் விருது அறிவிப்பு! சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றுள்ளது. நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஒஸ்கர் விருதையும்...
காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் முதன்முறையாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த முட்டைகளை பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாலிபரின் பதிலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர்...
விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கியுள்ள 3 வீரர்கள் பூமிக்கு திரும்பும் வகையில் மாற்று விண்கலத்தை நாசா ஏவியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ்...
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1950 ஆம் ஆண்டு...
பூமியை நெருங்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 27 வயதுடைய ஆசிரியை மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களின் சடலங்கள்...
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். கல்பிட்டியில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன, மேலும், கரையொதுங்கிய டொல்பின்களை தொடர்ந்தும் கடலுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகள்...