சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (04.10.2023) இடம்பெற்ற...
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள்...
2024 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம் 8 டிரில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுஇதேவேளை இதனை அடுத்து வரும்...
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பேருவளை – மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடனேயே முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள்,எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தடையை மீறி செயற்படுவோர்...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம்...
கோரியபடி இந்த நேரத்தில் வரி சதவீதத்தை மேலும் அதிகரிக்க முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர்...
கோதுமை மாவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொது நிதிக்கான குழு வலியுறுத்தியுள்ளது.கோதுமை மாவுக்கான விலை சூத்திரம் இருந்தால், தனிப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லை என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றைதினம் (02.10.2023) இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மரத்தில்...