இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தல, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் நகர்வு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட எழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதன் தலைவர்...
இலங்கையில் மேலும் சில நிலநடுக்கங்கள் வர வாய்ப்பு இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன...
இன்று(11) அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0...
ஐசிசியின் 8 ஆவது மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 12 ஆம்...
ஆப்கானிஸ்தானின் ஃபாசியாபாத் அருகே இன்று காலை 10.10 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. துருக்கி-சிரியா, அடுத்து இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலாபத்தல பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த இ.போ.சபையின் இரத்தினபுரி டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸொன்று இன்று (10) இந்துருவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்...
புத்தள-வெல்லவாய பகுதியில் 3 ரிச்டர் அளவில் சிறு அளவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி...
தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, உயர்நீதிமன்றம் இன்று அனுமதி