இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்....
வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம்...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.சீதுவை பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.குவாட்டமாலாவில் இருந்து பொலன்னறுவை...
ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் (18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.06 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.அத்துடன்...
நாட்டில் இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,125 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன்...
பொருளாதார நிலைமாற்றம் மற்றும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் ஆகிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு பாராளுமன்ற மே மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.கடந்த 14 ஆம் திகதி...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தையில் கேரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் இப்போது ஒரு கிலோ எலுமிச்சை விலையும் 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத...
சுத்தமான குடிநீர் கோரி, கம்பஹா ரத்துபஸ்வல பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களும் குற்றமற்றவர்களாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்திரே...
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத் தயாராக உள்ள தனியார் துறை தொழில்முனைவோருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...