அத்தனகலு ஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் இன்று (27) காலை நிலவரப்படி நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆறுகளில் நீர் மட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மக்கள் இடி மின்னல் மரம் முறிந்து வீழுதல் மன்சரிவு உள்ளிட்டவை தொடர்பில் மிக்க அவதானம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் மாத்திரம் இதுவரை...
பொலன்னறுவை தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனவிலங்கு...
கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர். கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் ஒன்று தோஹா நகரில்...
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்களால் அமோக வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது...
பசிபிக் பெருங்கடலின் தெற்கேயுள்ள ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய...
இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும், அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .அரசியலமைப்பின்...
கிராந்துருகோட்டை – பேரியல் சந்தியில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் ஒருவர் பலியானார்.குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை மஹியங்கனை வைத்தியசாலையில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது. ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி...
வெடிகும்புர பகுதியில் வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தப்பியோடியவர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்தவர் என மொனராகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .பதுளை, எம்பிலிப்பிட்டிய,...