பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்தார். இந்த ஆண்டு 4,500க்கும் மேற்பட்ட...
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04)...
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத்...
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் நேற்றையதினம்(03.09.2024) குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக...
ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையகத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள்...
இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, சர்வதேச நீர் சங்கத்தால் சாதனையாளர் பிரிவில் ‘சிறந்த காலநிலை ஸ்மார்ட் பயன்பாடு’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நீர் சங்கத்தின்...
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த கருத்துக்கு நிதி அமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதி...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வெளியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்ட்டு, தன் மீதான வழக்கு விசாரணைகள்...
மொனராகலையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி பிபில – மொனராகல வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கவலைக்கிடமான...