நீர் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால், நீர் கட்டண நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபாவாக உள்ளதாக சபையின் பிரதி...
2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த ஆண்டு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்டம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 250,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சீகிரியாவிற்கு...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பவரில் முதன்மை பணவீக்கம் 3.4%...
டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் யாழ்.பல்கலைக்கழக இளங்கலை மாணவி, உயிரிழந்தமை தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட மாணவி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்ததாக...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழச்சி...
கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது...
2023 டிசம்பர் மாதம் 15 திகதி வரையிலான அனைத்து அரசாங்க-அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குமான நிதியை திறைசேரி வௌியிட்டுள்ளது. 25 ஆண்டுகளில் அனைத்துக் கொடுப்பனவுகளும் ஒரு வருடத்தில் செலுத்தப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி ஊடக பிரிவு...
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் மத்தியில் அம்மை...
மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சேர்பெறுமதி (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்...
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, போன்ற தாழ்நில...