பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இருவர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் ரெஜிபோர்ம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை களஞ்சியப்படுத்தும் இடமொன்றிலேயே தீப்பரவல்...
நோட்டோ தீபகற்பத்தின் கடற்கரையில் மாலை 6.08 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது வலுவான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது, இது உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணிக்கு 7.5 என மதிப்பிடப்பட்டுள்ளது....
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கான வாக்காளர் பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பெப்ரவரி...
விதிக்கப்பட்ட புதிய VAT வரிக்கு அமைய லாஃப்ஸ் எரிவாயு விலையையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ.755 அதிகரித்து 4740 ரூபாவாக உள்ளதுடன், 5 கிலோ எரிவாயுவின் விலை.305 ரூபாவால் அதிகரித்து...
டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறப்புகளை குறைப்பதிலும் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் தாய்லாந்தும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இலங்கையில் டெங்கு இறப்பு வீதம் 1000 நோயாளர்களுக்கு...
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை சற்று முன்னர், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை...
வற் வரி திருத்தத்திற்கு அமைய சிகரெட்டின் விலை இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிகரெட்டின் விலை 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5 ரூபாய், 15 ரூபாய், 25 ரூபாவினால்...
பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின்...
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில்...
புதிய VAT திருத்தம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. வற் வரியை அதிகரிப்பதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி...