Connect with us

உலகம்

ஐ.நா பொதுச் செயலாளரின் எச்சரிக்கை

Published

on

கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என ஐ.நா பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் உலக நாடுகளை கேட்டுள்ளார்.