Connect with us

உலகம்

பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் வெடி சம்பவம்: மூவர் பலி

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடி விபத்தில் 3வர் உயிரிழந்துள்ளனர்.

20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.