உள்நாட்டு செய்தி பதுளைக்கு இரவு நேர கடுகதி ரயில் Published 3 years ago on December 23, 2021 By Staff Writer கொழும்பு – கோட்டைக்கும் – பதுளைக்கும் இடையில் இரவு நேர கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (23) இரவு 8.30 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கடுகதி ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Related Topics:FeaturedTrain Up Next சீனாவின் டாங்ஜிங் நகரம் முடங்கியது Don't Miss நள்ளிரவு முதல் எரிவாயு விநியோகம்: லாப்ஸ் எரிவாயு நிறுவனம் Continue Reading You may like சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம்… இன்று முதல் சொகுசு ரயில் பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு மலையக ரயில் சேவை நாளை (09) வழமைக்கு திரும்பும் உடரட ரயில் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகளுக்கு நேர்ந்தது Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ