Connect with us

உலகம்

பயணத் தடைகளை நீக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி கோரிக்கை

Published

on

பதிய வகை கொவிட் வைரஸ் (ஒமிக்ரோன்) காரணமாக காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை உடனடியாக நீக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, ஏனைய நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த பயணத் தடை காரணமாக தமது அரசு ஏமாற்றம் அடைந்ததுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *