Connect with us

உள்நாட்டு செய்தி

‘டிங்கர் லசந்த’ பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழப்பு

Published

on

திட்டமிடப்பட்ட  குற்றச் செயல்களின் தலைவரான சன்ஷைன் சுத்தா கொலை உட்பட பல்வேறு  குற்ற செயல்களின் பிரதான சந்தேகநபரான ‘டிங்கர் லசந்த’ எனப்படும்  ஹேவா லுனுவிலகே லசந்த, களுத்துறை பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேக  நபர்  களுத்துறை தியகம பகுதியில் உள்ள  வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை  இந்த சம்பவத்தின் போது   பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *