Connect with us

உள்நாட்டு செய்தி

பசுமை விவசாயமே அரசாங்கத்தின் கொள்கை

Published

on

பசுமை விவசாயமே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.