சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 6,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை, முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.