Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற காலநிலை: 6,034 பேர் பாதிப்பு நால்வர் பலி

Published

on

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 6,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை, முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.