Connect with us

உள்நாட்டு செய்தி

5 நாள் விஜயமாக இலங்கை வந்தார் இந்திய இராணுவ தளபதி

Published

on

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவருடன் இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் வந்துள்ளனர்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இதன் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *