Connect with us

Sports

மீண்டும் இலங்கையணியில் மஹேல

Published

on

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட அணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி மஹேல ஜயவர்தன உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து இலங்கை அணிக்கு ஆலோசகராக  செயற்படுவார் என  ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

மஹேல ஜயவர்தன தற்போழுது இடம்பெற்று வரும் ஐ பி எல் போட்டி தொடரில் Mumbai indiains அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *