Connect with us

உலகம்

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,195 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,08,96,354 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 38,887 பேர் குணமடைந்துள்ளனர்.