Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி

Published

on

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று சுகாதார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 47 வீதமானோருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 34 வீதமானோருக்கும் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.