Connect with us

உள்நாட்டு செய்தி

நோன்பு பெருநாள் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தினத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தீவிர பரவலை கருத்திற் கொண்டு, நோன்புப் பெருநாள் தொழுகையை வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *