Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு முடிவு

Published

on

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொவிட் பரவல் காரணமாக, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு அரசு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *