Connect with us

உள்நாட்டு செய்தி

ரயில் சேவையில் தாமதம்!

Published

on

 

 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு பயணித்த ரயில் கோட்டை மற்றும் கொம்பனித்தெரு தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு 4 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (20) காலை கொழும்பில் இருந்து செல்லும் ரயில் சேவைகள் தாமதமாகவே செல்லும் என ரயில்வேதிணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *