Connect with us

உள்நாட்டு செய்தி

கருவலகஸ்வெவ பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம்..!

Published

on

கருவலகஸ்வெவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *