Connect with us

உள்நாட்டு செய்தி

4 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது

Published

on

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடி படையினரிடம் பாரப்படுத்தப்படவுள்ளார்.

அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *