Connect with us

உள்நாட்டு செய்தி

யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து முச்சக்கரவண்டி விபத்து

Published

on

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்து இன்றையதினம் (29.10.2023) ஏற்பட்டுள்ளது.ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேக கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்துள்ளது.

நான்கு பேர் காயம்முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.இதில் மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இதனால் காயமடைந்துள்ளது.விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *