Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல் ஆணையம் கண்காணிப்பாளர்களை சந்திப்பு

Published

on

  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு அமைப்புக்களுக்கும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இது அமையும் என PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டம், தேர்தலை எவ்வாறு நடத்துவது மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *