Connect with us

உள்நாட்டு செய்தி

கடந்த இரண்டு மாதங்களில் பயங்கரம்

Published

on

கடந்த மே 30 முதல் இதுவரையாக காலப்பகுதியில் நாட்டில் சுமார் 23 பேர் துப்பாக்கி பிரயோகத்தால் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார்.

போதை பொருள் பாவனை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *