Connect with us

உள்நாட்டு செய்தி

7 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலயை கருத்தில் கொண்டு இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.