Connect with us

உள்நாட்டு செய்தி

IFM முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ள விடயம்

Published

on

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை இயன்றளவு விரைவில் நிறைவு செய்ய சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்பார்ப்பதாக முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்ததன் பின்னர் எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் நல்வாழ்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் அக்கறை கொண்டுள்ளதாக ஜப்பானின் Nikkei Asia செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *