Connect with us

உள்நாட்டு செய்தி

விவசாயத் துறையை கட்டியெழுப்ப இந்தியா ஒத்துழைப்பு

Published

on

இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைக் கூறினார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *