Connect with us

உலகம்

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

Published

on

அமெரிக்காவின் துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.

இ்ந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தொிவித்தனா்.

துப்பாக்கியால் சுட்ட நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தொிவித்தனா்.

இ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலா் காயமடைந்துள்ளனா்.

இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனா்.