Connect with us

Uncategorized

மஹர மோதல் குறித்து 225 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Published

on

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.